Tuesday, January 13, 2009

தமிழ் நெஞ்சங்களுக்கு.......

அன்பு கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு.......

எனக்கு ரொம்ப நல்ல வார்த்தைகளை வார்த்து, தைத்து, தமிழ் பட்டாக நெய்ய தெரியாது. இருப்பினும் எனக்கு தெரிந்த மாதிரி எழுதி கொண்டு இருக்கிறேன். கவிதையாக எழுதலாம் என்றால், " பாவம், தமிழ்" என்ற எண்ணம் இல்லை, எனக்கு. ஏன்? என்றால், தமிழ் எனது அன்னை. நான் எது செய்தாலும் என்னை பொறுப்பாள். ஆனால் அவள் வைத்த கோரிக்கை வேறு, " என் மக்களை ஒன்றும் செய்து விடாதே" என்றாள். அதனாலேயே கவிதை எழுதும் முயற்சியை விட்டு சாதாரணமாய் சொல்கிறேன்.

" உலக மக்கள் மனமெங்கும், இல்லந்தோறும், மகிழ்ச்சி பொங்கட்டும், ஆனந்தம் நிறையட்டும், செல்வம் சேரட்டும், ஆரோக்கியம் அமையட்டும் இந்த புத்தாண்டு முழுவதும்.....

எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்"


நன்றி

மீண்டும் வருக...

மீண்டும் வருவேன்.

3 comments:

தராசு said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கூட்ஸ் வண்டி said...

மிக நன்றி..... வருகைக்கு.

குவாட்டர் கோயிந்தன் said...

happy pongal